குற்றவாளி

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சூ போலின் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி (புதன்கிழமை) சுமத்தப்பட்டன.
சீனக் குடிமகன் வாங் பாவ்சனுக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: தம்முடன் வாழ்ந்த காதலியைக் கொன்று உடலை அலமாரிக்குள் திணித்த 27 வயது ஆடவர், ஆம்புலன்ஸ் மூலம் தப்பிக்க முயன்றபோது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலில் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் ஆகப் பெரிய மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட முதல் நபரான கம்போடியக் குடிமகன் சூ வென்சியாங் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.